Thursday 16 October 2014

இரவில் வெளிவருகின்றன
உறங்கிக்கொண்டிருக்கும்
உண்மை வருடல்கள்
கனவுகளாய் 

வெப்பசலணத்துடன்
ஜன்னலைதிறந்தவுடன்...
வெளிச்சமாக
அப்பிக்கொள்கிறாய் என்னை
உன்மேல்கொண்ட 

நேசத்தை 
முத்தங்களாக
வெளிப்படுத்துகிறேன்
விரோதிபோல்

No comments:

Post a Comment