Thursday 16 October 2014

கவர்ந்துசென்றாய் என்னை
 

உன் கூர்நகங்களின் பிடியில்
யார்கண்களுக்கும்
 

புலப்படாததூரத்திற்கு
 

உன்கூரலகால்...
 

என் சதைகளை
 

உண்டுமகிழ்ந்தாய்
 

உன்கோரப்பசிதீர
 

எஞ்சியகபாலத்தை
 

காட்சிப்பொருளாக்கினாய்
 

அதற்குபரிகாரமாய்
 

உன் கபாலம் இங்கே
 

என் கண்ணில் கழுவி
 

காய்கிறது....

No comments:

Post a Comment