AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday 16 October 2014
கவர்ந்துசென்றாய் என்னை
உன் கூர்நகங்களின் பிடியில்
யார்கண்களுக்கும்
புலப்படாததூரத்திற்கு
உன்கூரலகால்
...
என் சதைகளை
உண்டுமகிழ்ந்தாய்
உன்கோரப்பசிதீர
எஞ்சியகபாலத்தை
காட்சிப்பொருளாக்கினாய்
அதற்குபரிகாரமாய்
உன் கபாலம் இங்கே
என் கண்ணில் கழுவி
காய்கிறது....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment