Thursday 16 October 2014

அந்தசிதைக்குமுன்பு
 

அனைவரும் சூழ்ந்துநின்று
 

கண்ணீர்வடித்தனர்
 

சிதை எழுந்து
 

எதுவும் பேசாமல் ...
 

மெளணமாக
 

அவ்விடத்தை விட்டகன்றது
 

எரியத்தொடங்கியது...அக்கினி

No comments:

Post a Comment