Wednesday 15 October 2014

வழக்கம் போலவே
*
வன்மங்கள் மறைந்தது
போல ஓர் பாவனை
மயங்கித்தான் எதிர்கொள்கிறேன்நானும்...

உன் முகமுடிகள்
அனைத்தையும்
நம்பவேண்டிய
அல்லது
நம்பினால்போல
பாவனை செய்யவேண்டிய
அவசியம் எனக்கு
அதெற்கென உன்
மெனக்கெடாலை
ரசிக்கிறேன் உன் நிஜமுகம்
எப்போதுவெளிவருமோ
என்றபயத்துடன்.........
.

No comments:

Post a Comment