Thursday 16 October 2014

என் உதிரத்தில் உதித்தநிலவே
 

என்வயிற்றில் குதித்தமலரே
 

என் இடுப்பில் அமர்ந்தநந்தவனமே
 

என் கையில்தொட்டவானவில்லே
 

என் உயிரின்மறுபிறப்பே...
 

உன் பொக்கைவாய்சிரிப்பில்
 

தொலைக்கிறேன்தொல்லையெல்லாம்
 

உன் பட்டுவிரல்படும்போதெல்லாம்
 

தொட்டுவிடுகிறேன்சொர்கத்தை
 

உன் மூச்சுக்காற்றுபடும்போது
 

என் முழுமனமும்சிலிர்க்குதடி

No comments:

Post a Comment