என் உதிரத்தில் உதித்தநிலவே
என்வயிற்றில் குதித்தமலரே
என் இடுப்பில் அமர்ந்தநந்தவனமே
என் கையில்தொட்டவானவில்லே
என் உயிரின்மறுபிறப்பே...
உன் பொக்கைவாய்சிரிப்பில்
தொலைக்கிறேன்தொல்லையெல்லாம்
உன் பட்டுவிரல்படும்போதெல்லாம்
தொட்டுவிடுகிறேன்சொர்கத்தை
உன் மூச்சுக்காற்றுபடும்போது
என் முழுமனமும்சிலிர்க்குதடி
No comments:
Post a Comment