Thursday 16 October 2014

கடந்துபோகையில்

 கவனம் தப்புகிறேன்
 

கழிவிரக்கத்தில் 

கரைந்துபோகிறேன்
 

உன் மீதான

சலனங்களில்

சரிகிறேன்
 

என்னை நானே 

தேற்றுகிறேன்
 

விழிகளை 

துடைத்தபடி

No comments:

Post a Comment