Thursday 16 October 2014

"மனமாகவே நீ இருக்கிறாய்
மணமானதுபோலிருக்கிறாய்
"மாயமாகமறைந்து விடுகிறாய்
மனதினை கலங்கவைக்கிறாய்
.கண்களுக்கும்தெரியாமலே ...
காதல்செய்கிறாய்
காற்றைபோல் பிடிபடமறுக்கிறாய்
" வானமாக நீ இருந்திருந்தால்
வந்து உன்னில் பறந்திருப்பேன்
கைக்குநீ எட்டி இருந்தால்
காதல் முத்தம் பொழிந்திருப்பேன்
வான்மழையால் வந்திருந்தால்
நனைந்தூன்னை தழுவியிருப்பேன்
கடற்கரையாய் நீஇருந்தால்
படுத்துநானும் உருண்டிருப்பேன்
கடலாக இருந்திருந்தால் முழ்கியே
இறந்திருப்பேன்......


No comments:

Post a Comment