Thursday 16 October 2014

வண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொடு
 

ஓவியமாக்கிக்கொள்கிறேன்
 

எண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொடு
 

காவியமாக்கிக்கொள்கின்றேன்
 

காற்றைத்தேர்ந்தெடுத்துக்கொடு ...
 

இசையாக்கிக்கொள்கின்றேன்
 

சற்றே சிரித்துவிடு
 

மாலையாக்கிக்கொள்கின்றேன்,,,,,,


No comments:

Post a Comment