Wednesday 6 February 2013

உன் புன்னகைப்புதையலைப்பத்திரப்படுத்தி


கவிதையாக மொழிபெயற்க்கிறாய்


இடையிடையே சங்கதிகளாக

சிரித்தும் வைக்கிறாய் 

இசை விருந்தாய் என்

ஆன்மாவை இம்சிக்கிறாய்

No comments:

Post a Comment