Friday 22 February 2013

உன் நாடி நரம்புகளை விரல்களால் மீட்டுகிறேன் 

உன்னுள்புதைந்திருக்கும் அபூர்வம் 


இசையாக பிராவாகிக்கிறது சுரம் மாறாமல் 


எட்டாவது சுரமாய் எனக்குமட்டும் எட்டும் சுரமாய்


No comments:

Post a Comment