Friday 22 February 2013

இதயத்தின் ஈரத்திலும் 


விழிகளின் ஓரத்திலும் 


வாழ்வின் சாரத்திலும் 


மரணம் வரும் நேரத்திலும் 


உன்னில் உறைந்தபடியே

உயிர்த்திருக்கிறேன்.....


No comments:

Post a Comment