Friday 22 February 2013

உனது இமைகளின் கனங்களில்


படிந்துகிடக்கின்றன 


ஒராயிரம் சோகக்கவிதைகள்


உன் முகத்தினில் உறைந்த்துகிடக்கின்றன காலங்களைத்தாண்டிய 


துன்பஇலக்கியங்கள் 


விழியில்சிந்தும் ஒற்றைத்துளியில்


அலையடிக்கிறது 


மனக்குளத்தின் கலக்கங்கள்.....


No comments:

Post a Comment