Thursday 7 February 2013

உனது மடிபோலமிருதுவான மெத்தையைபோல்


இந்த உலகில் எங்கும் நான் கண்டதில்லை


உன் கைபட்டு சுவைத்த உணவுபோல 


எங்கும் நான் உண்டதில்லை அன்னையே

No comments:

Post a Comment