Friday 22 February 2013

இதயத்தின் ஈரத்திலும்


விழிகளின் ஓரத்திலும் 

வாழ்வின் சாரத்திலும் 


மரணம் வரும் நேரத்திலும் 


உன்னில் உறைந்தபடியே 


உயிர்த்திருக்கிறேன்......


No comments:

Post a Comment