Friday 22 February 2013

உனது வெட்கச்சிரிப்பாலே 


வண்ணம் தீட்டுகிறாய் 


புழுதியில் புயலாக நீ வருகிறாய் 


புழுதிகளுக்கும் புன்னகை கற்றுத்தருகிறாய்


No comments:

Post a Comment