Tuesday 19 February 2013

முந்தை முப்பொழுதில்


எந்தன் சிந்தையில் நீ நுழைந்திட்டாய் 


வட்டநிலாவந்து கிட்ட அமர்ந்ததுபோல 


என்னருகே நீ அமர்ந்திட்டாய் 


நிலவொளி எங்கும் நிறைந்ததுபோல் 


என்னில் நீ நிறைந்திட்டாய்...


நிழலும் நிஜமும் இணைந்தார்போல்


என்னுள் இணைந்திட்டாய்.......


No comments:

Post a Comment