Thursday 14 February 2013

உன் விழி தூண்டிலில் விழுங்கப்படுகிறேன்


உன் ஸ்பரிசத்தில் வியர்க்கிறேன் 


உன் கொஞ்சல்மொழிகேட்டு குழைகிறேன்


உன்வாசம் சுவாசித்தே உயிர்வாழ்கிறேன்


No comments:

Post a Comment