Thursday 7 February 2013

மனமெல்லாம் நிறைந்திருக்கிறது


நெஞ்சில் தைத்த உன் முதல் பார்வை


பல நினைவுப் பூக்களை 


உன் பார்வை ஊசிதான்


மாலையாகக்கோர்த்தது

No comments:

Post a Comment