Sunday 10 February 2013


கடந்துசெல்லும்போதெல்லாம்

காலததை நிறுத்துகிறாய்

கண்களூக்குள்ளே பதிவுசெய்கிறாய்

கடந்தபின்னும் அகலமறுக்கிறாய்

காலமேல்லாம் என்னை அலையவைக்கிறாய்

No comments:

Post a Comment