Sunday 10 February 2013


எந்தக்கோணத்தில் பார்த்தாலும்


எழிலாகவே இருக்கிறாய்


ஏறெடுத்துப்பார்க்கும்போது

தலைசுற்றவைக்கிறாய்




எப்போதுபார்த்தாலும்



என் உள்ளம் தைக்கிறாய்


என்னைஎப்போதும்


பித்தனாகவே வைக்கிறாய்








No comments:

Post a Comment