Tuesday 19 February 2013

இடைமெலிந்தேன் இமை நனைத்தேன் 

உடைதளர்ந்தேன் தலைகலைந்தேன் 

தன்னினைவிழந்தேன் தாளாது துடித்தேன் 


தலைவன் உனை பிரிந்ததாலே....


No comments:

Post a Comment