Sunday 10 February 2013


முகம் மலர்ந்துகாத்திருக்கிறேன் மலர்களாக

முகம் காணக்காத்திருக்கிறேன் முட்கள்மேலே

வண்ணங்களாக எண்ணங்களைத்தாங்குகிறேன்

வாழ்க்கைமுடிவதற்க்குள் காணத்துடிக்கிறேன்

No comments:

Post a Comment