Wednesday 6 February 2013

இரவுகளில் இமைகளின் நடுவே வந்து இம்சை செய்கிறாய்

பகலிலே இமைமேல் அமர்ந்து விழிதிறப்பை தடுக்கிறாய்

எப்போதும் இதயத்தில் வாசம் செய்கிறாய் 

எப்போதும என்னை வசம்செய்கிறாய்

1 comment: