சொத்துஎனக்கு
இந்தமஞ்சப்பைதான்
அதுக்குள்ள
இருக்குறது
பழைய துணிதான்
சாப்பாடு எனக்கு
கோவில்பிரசாதம்தான்
தினம்வேண்டுறேன்
சாமிகிட்டதான்
கூட்டிட்டுப்போ
சீக்கிரம்னுதான்
அதுக்குவேளை
வரலபோல
அதுநாலதான்
நான்காத்திருக்கேன்
அந்த
கண்ணுக்குத்தெரியாத
வரிசையில
ஒன்னும்புரியாம
கண்ணும்தெரியாம...
No comments:
Post a Comment