Saturday, 20 June 2015

அம்மாவும் அப்பாவும்
வேலைக்குபோயிருக்காங்க
பனியன் கம்பெனிக்கு
அவங்கவர10மணியாகிடும்
நான் அதுக்குள்ளபடிச்சிட்டு
வீட்டுப்பாடம் எழுதிட்டு
இருக்குறத சாப்புட்டு
தூங்கிடுவேன் அம்மா
வந்து ஏதாவது சமைச்சிட்டு
என்னயசாப்புடஎழுப்பும்
ஆனாஎனக்குத்தெரியாது
நிதானமிருக்காது
காலையிலஎழுந்துபாத்தா
அப்பாவேலைக்குபோயிருப்பாரு
அப்பா என்கூட
பேசமுடியலன்னு
வருத்தபட்டாருன்னு
அம்மா அழும் அப்புறம்
வேலைக்கிபோய்டும்
நான் படிச்சிவேலக்கிபோய்
ரெண்டுபேரையும் உக்காரவைச்சி
சாப்பாடுபோடுவேன் அதுக்கு
நல்லாப்படிப்பேன்...........
Like · Comment · 

No comments:

Post a Comment