Saturday 9 March 2013

உள்ளுக்குள் இசையாகப் புகுந்து


உள்ளம் கரைக்கிறாய் 


உன்விழிமூடி உள்ளவிழி திறக்கிறாய் 


எங்கேயோ இருந்து இசைக்கிறாய் 


என்னுள் முழுவதும் நீயாகவே இருக்கிறாய்....


மாயக்கண்ணா,,


No comments:

Post a Comment