Tuesday 19 March 2013

மருந்தாகவே நீ எனக்கு 


கவிதை விருந்து வைக்கிறாய்


காயங்களுக்கெல்லாம்


சந்த மருந்திடுகிறாய் 


வலிகளுக்கெல்லாம்


கவிதைவரிகளில் நிவாரணம் தருகிறாய் 


வாழ்கையில் வசந்த பக்கம் திறக்கிறாய்....


No comments:

Post a Comment