Tuesday 19 March 2013

நம் காதல் இலக்கியத்தின் 


கடைசிப்பக்கங்களில் 


கண்ணீர்த்துளிகளால் 


கசிந்து கனத்து கிடக்கின்றன 


நம் பிரிவின் தடங்கள்


காவியத்தின் சாட்சியங்களாய்..

No comments:

Post a Comment