Tuesday 19 March 2013

உனது கூந்தலில் சூடப்பட்டதால் 


மோட்சமடைந்த பூக்களின் மேல்


நான் பொறாமைகொள்கிறேன் 


என்னிடமிருந்து தினம் வாய்ப்புகளைப் 


தட்டிப்பெறுவதால்..


No comments:

Post a Comment