Tuesday 19 March 2013

விடுவதற்கா பிடித்தாய் என் விரல்களை 


விரல்களை விடுவித்தாலும் 


விழிகள் தொடர்வதை என்னசெய்வாய் 


விழித்திருக்கும்வேளைகளில் நினைவாக 


விழிமூடும்வேளைகளில் கனவாக 


எப்போதுமே என் நிழலாக 


என்றும் என உயிராக நீ....


No comments:

Post a Comment