Tuesday 19 March 2013

தனித்திருக்கும் தனிமையில் 

இனித்திருக்கும் உன்நினைவுகள்

தவித்திருக்கும் தவிப்புகளில்

பொதிந்திருக்கும் உணர்வுகள் 

கலைந்து நிற்கும்வேளையில்

கண்ணுக்குள்ளே கனவுகள்
எனக்குள்ளே பூத்திருக்கும்
உனதான நினைவுகள் .......


No comments:

Post a Comment