Saturday 9 March 2013

ஆற்றாமையில்தொடங்கி


அழுகையில் முடிகிறது 


உன் மீதான நினைவுகள்


எனது தனிமையில் 


எப்போதும் உயிர்மையாக 


நீ மட்டும்....

No comments:

Post a Comment