Tuesday 19 March 2013

நினைவுபூக்கள் உதிர்ந்தாலும் 


நிஜங்கள் ஊடுருவி விரவிக்கிடக்கின்றன 


நெஞ்சமெல்லாம் வேராக 


நீ வேறாகப்போய் விட்டாலும்.


No comments:

Post a Comment