Tuesday 19 March 2013

மூச்சுக்காற்றின் மென் துகள்களில்


உன் மென்மை வாசம்


மெல்லப்பரவக்கண்டேன்


பேச்சுதிறன் அனைத்தும் தோலைத்து 


பெரியதுவேண்டி நின்றேன் 


காட்சிதரும் தருணத்திற்காக


கல்லாகிசமைத்தேன் 


கண்களில் நீர் பெருக காத்திருந்தேன்....

No comments:

Post a Comment