Tuesday 19 March 2013

எனது கவிதைகளை 


கனவுச்சுவர்களில்


எழுதிவைக்கிறேன் 


காகிதத்தில் எழுதினால் 


காணப்போவதில்லை நீ 


என்பதாலும்


நாம் அடிக்கடி சந்திக்கும்


இடம் என்பதாலும்.......


No comments:

Post a Comment