Saturday 9 March 2013

உனது அர்த்தமற்ற கோபங்களால் 


முறிந்த எனது மனமரத்தின் கிளை 


மரத்துப்போயிருக்கிறது 


வலிகளினால் வதைபட்டுக்கிடக்கிறது 


பாச இலைகள்


வாடி வதங்கிப்போய் கிடக்கிறது 


உதிருமுன் வருவாயா 


இல்லை நீ உதறிச்செல்வாயா,,,,


No comments:

Post a Comment