Saturday 9 March 2013

உனது ஒற்றை சொல் எழுதிய


துண்டுக்காகிததை


உற்றுப்பார்க்கிறேன் 


எங்கும் உனது பிரிவின் 


வலி கண்ணீர்த்துளி 


நனைத்திருக்கிறதா என்று....


No comments:

Post a Comment