பள்ளிகூடகதவுஓட்டையில்
பாட்டிவித்த அரநெல்லிக்கா
மாங்கா இலந்தைப்பழம்
எள்ளுமிட்டாய் கமர்கட்டு
பொரிஉருண்ட புளிஉருண்ட
சோளக்கதிரு மரவள்ளிக்கிழங்கு
கடன்சொல்லிவாங்குன
கடலமுட்டாய்
வெள்ளரிக்காபோல
எதுவும் சந்தோசம்தரவில்லை
எங்கசந்தோசம் முகம்பாத்து
பாட்டி சமயத்துலகாசே
வாங்காது ஏன்னுகேட்டா
எம்பேரன்பேத்திகிட்ட
எதுக்குகாசுபரவாயில்லனு
பொக்கவாயிலசிரிக்கும்
வாச்சுமேந்தான் சொன்னான்
பாட்டிக்கு குழந்தயேஇல்லயாம்....பாவம்
பாட்டிவித்த அரநெல்லிக்கா
மாங்கா இலந்தைப்பழம்
எள்ளுமிட்டாய் கமர்கட்டு
பொரிஉருண்ட புளிஉருண்ட
சோளக்கதிரு மரவள்ளிக்கிழங்கு
கடன்சொல்லிவாங்குன
கடலமுட்டாய்
வெள்ளரிக்காபோல
எதுவும் சந்தோசம்தரவில்லை
எங்கசந்தோசம் முகம்பாத்து
பாட்டி சமயத்துலகாசே
வாங்காது ஏன்னுகேட்டா
எம்பேரன்பேத்திகிட்ட
எதுக்குகாசுபரவாயில்லனு
பொக்கவாயிலசிரிக்கும்
வாச்சுமேந்தான் சொன்னான்
பாட்டிக்கு குழந்தயேஇல்லயாம்....பாவம்
No comments:
Post a Comment