AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 20 May 2015
வத்திக்கெடக்குது உடலு
காஞ்சுகிடக்குது மனசு
செத்துக்கிடக்குது ஈரம்
கண்டுக்கவில்லயாரும் ,,
வந்துகிடக்குறேன் ஓரம்
வறண்டுகிடக்குது வயிறு
பிறண்டுகிடக்குது மனுசங்க மனசு கிழிஞ்சுகிடக்குது சேலைததலைப்பு
காத்திருக்கிறேன் எமனின் ஓலைஅழைப்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment