கடித்தே அறுத்திடலாமோ
கம்பிவேலிகளை
துடித்தேசாவதே
வாழ்க்கைஎனில்
நடித்தே கெடுத்த
நயவஞ்சகர்கூட்டத்தை
இடித்தேகேட்கயாவருமிலர்
வடித்தகண்ணீருக்கு
பிடித்துஆறுதல்சொல
தடித்தநாவுகள்
தயங்கினவே
நொடிப்பொழுதில்
நூறுபேர்கள்
அடித்தேமடிந்ததை
படித்தும் நின்றீரே
பனைமரம்போல்....
செடிகள்போலபிடுங்கபட்டோம்
பூக்குமுன்னே கசக்கப்பட்டோம்
இடிகள் விழட்டும்
அவர்தலைகளில்
படிகள் எதற்கு விகாரங்களில்........
கம்பிவேலிகளை
துடித்தேசாவதே
வாழ்க்கைஎனில்
நடித்தே கெடுத்த
நயவஞ்சகர்கூட்டத்தை
இடித்தேகேட்கயாவருமிலர்
வடித்தகண்ணீருக்கு
பிடித்துஆறுதல்சொல
தடித்தநாவுகள்
தயங்கினவே
நொடிப்பொழுதில்
நூறுபேர்கள்
அடித்தேமடிந்ததை
படித்தும் நின்றீரே
பனைமரம்போல்....
செடிகள்போலபிடுங்கபட்டோம்
பூக்குமுன்னே கசக்கப்பட்டோம்
இடிகள் விழட்டும்
அவர்தலைகளில்
படிகள் எதற்கு விகாரங்களில்........
No comments:
Post a Comment