AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 20 May 2015
தெனம் தேடிப்போய்
குடிக்கிறானே
என்னதான் இருக்கு
இந்தக்கருமத்துல.........
இதைக்குடிச்சிட்டுத்தான
தெனம் வந்து அடிக்கிறான்
இன்னிக்கி நானும்....
மவனே வரட்டும்
ஒருகை பாத்துடுறேன்
அவனா நானா நு.....
என்னகண்றாவி இது
இப்புடிகசக்குது....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment