Wednesday, 20 May 2015

பட்டு செல்லம் தங்கம்
வைரம் நீதாண்டி
அழகு யாரு ஒன்ன
கருவாச்சின்னு
சொன்னா அவகெடக்கா
கருப்புதான் அழகு
கிஸ்ணன் கூடகருப்புதான்
எல்லாத்தயும் மயக்கலயா
ரசினி கூடக்க்ருப்புத்தான்
அவனவன் அடிச்சிட்டுசாகலையா
அம்புட்டுஏன் நம்மசாமிகூட
கருப்புத்தான்கும்புடுரதில்லாயா
அவகொஞ்சூண்டுமாநிறம்
அதுல அலட்டிக்கிறா
உன் அழகு யாருக்குவரும்
இரு திருஸ்டி வைச்சுவிடுறேன்
ஊர்கண்ணு பட்டுடப்போகுது.....

No comments:

Post a Comment