Wednesday, 20 May 2015

விழுந்துதுடிக்கிறது இதயம்
பதறித்துடிக்கிறது இதழ்கள்
வழிந்து கதறுகிறது விழிகள் 
நழுவுகின்றன கால்கள்
நீங்கிய உன்னை நினைத்து 
இரவெல்லாம் பகலாகி
நனைகின்றன தலையணைகள்
இதயத்தை எடுத்துச்சென்றாய்
என்று மகிழ்ந்திருந்தேன் 
மிதித்துச்சென்றதறிந்து 
மரித்தேன் தினம் 
உன்னால் எப்படி
முடிந்ததென்றறியேன் 
என்னால் முடியவில்லை
என்றுணர்கிறேன் 
விரைந்துமீண்டும் 
வந்துவிடு 
என் உயிரைத்திருப்பித்தந்துவிடு,,,,,,
,என் அன்பே....

No comments:

Post a Comment