விழுந்துதுடிக்கிறது இதயம்
பதறித்துடிக்கிறது இதழ்கள்
வழிந்து கதறுகிறது விழிகள்
நழுவுகின்றன கால்கள்
நீங்கிய உன்னை நினைத்து
இரவெல்லாம் பகலாகி
நனைகின்றன தலையணைகள்
இதயத்தை எடுத்துச்சென்றாய்
என்று மகிழ்ந்திருந்தேன்
மிதித்துச்சென்றதறிந்து
மரித்தேன் தினம்
உன்னால் எப்படி
முடிந்ததென்றறியேன்
என்னால் முடியவில்லை
என்றுணர்கிறேன்
விரைந்துமீண்டும்
வந்துவிடு
என் உயிரைத்திருப்பித்தந்துவிடு,,,,,,
,என் அன்பே....
பதறித்துடிக்கிறது இதழ்கள்
வழிந்து கதறுகிறது விழிகள்
நழுவுகின்றன கால்கள்
நீங்கிய உன்னை நினைத்து
இரவெல்லாம் பகலாகி
நனைகின்றன தலையணைகள்
இதயத்தை எடுத்துச்சென்றாய்
என்று மகிழ்ந்திருந்தேன்
மிதித்துச்சென்றதறிந்து
மரித்தேன் தினம்
உன்னால் எப்படி
முடிந்ததென்றறியேன்
என்னால் முடியவில்லை
என்றுணர்கிறேன்
விரைந்துமீண்டும்
வந்துவிடு
என் உயிரைத்திருப்பித்தந்துவிடு,,,,,,
,என் அன்பே....
No comments:
Post a Comment