Friday, 27 September 2013


 மந்திரப்புன்னகையில் வசியம் செய்கிறாய்

மயக்கும் விழிகளால் ஜாலம்செய்கிறாய்


மணக்கும் மலராய் மனமெங்கும் நிறைகின்றாய் 

மானே ஏன் இன்னும் மறுகி நிற்கின்றாய் 

மடியில் வந்து சாயதயங்குகின்றாய்....

மன்மத அம்பை மட்டும் வீசி செல்கின்றாய்

மறதிகுள்ளே மறைந்திருகின்றாய்

மனமெங்கும் நிறைந்திருக்கின்றாய்...


No comments:

Post a Comment