கண்ணாமூச்சி விளையாட்டாய்
நீள்கிறது நம்கவிதைகள்
பாவனைகளில் திமிருகின்றது
காதல் கைக்கு பிடிபடாமலே
மழுப்பல்களில் மருகுகின்றது மனம்
கவிதைவரிகளுக்குள்ளே
மெல்லியகோடாக வழிகின்றது
நம்விருப்பங்கள்
புரிந்தும் புரியதத்துபோல்
செய்யும் பாசாங்குளில்
பக்கம்பக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது
நமதுபுனிதமான புரிதல்கள்.
No comments:
Post a Comment