Monday, 23 March 2015

சிறு சிறு
தூறலாகத்தான்
தொடங்கியது
நம் காதல்....
மெல்லச்சடசடத்து
நம்மைநனைக்கத்
தொடங்கியது
புயலாகநம்மை
ஆட்டுவித்தது
உன்னையும்
என்னையும்
பிரித்து வேடிக்கை
பார்த்தது
இப்போது 
நின்றமழையின்
சான்றாக
கூரையில் ஓலை
நுனியில்
சொட்டிக்கொண்டிருக்கிறது
நம் விழிகளில் போலவே
Like ·  · 

No comments:

Post a Comment