எங்கள் குலவிளக்கே
அனிச்சமலரே
உன்னைக்காணும்
போதெல்லாம்
கொள்ளைபோகுதடி
என் மனது
அழகானபொற்சிலையே
என் குருதியில்
வரைந்த சித்திரமே
என் அழகுபிரதியே
உன் வாயால்
அம்மா என்றழைக்கும்
அற்புதத்
தருணத்திற்காகத்தான்
ஆண்டுகள் பல
தவமிருந்தேன்...
மலடி என்ற
அவப்பெயரை
உன் அம்மா என்ற
அழைப்பினால்
களைந்தெறிந்த
கற்பகமே......
கண்ணீர் பொங்குதடி
உன்னைக்காணும்
போதெல்லாம்
அனிச்சமலரே
உன்னைக்காணும்
போதெல்லாம்
கொள்ளைபோகுதடி
என் மனது
அழகானபொற்சிலையே
என் குருதியில்
வரைந்த சித்திரமே
என் அழகுபிரதியே
உன் வாயால்
அம்மா என்றழைக்கும்
அற்புதத்
தருணத்திற்காகத்தான்
ஆண்டுகள் பல
தவமிருந்தேன்...
மலடி என்ற
அவப்பெயரை
உன் அம்மா என்ற
அழைப்பினால்
களைந்தெறிந்த
கற்பகமே......
கண்ணீர் பொங்குதடி
உன்னைக்காணும்
போதெல்லாம்
No comments:
Post a Comment