விரல்கள் தொடும்
தூரத்தில் இல்லையெனினும்
விழிகள் தொடும்
தானிருந்தேன்
தூரத்தில் இல்லையெனினும்
விழிகள் தொடும்
தானிருந்தேன்
மனமிருந்திருந்தால்
விழிவருடலின்போது
இமைதாழ்த்தி
இருமனம் கலந்திருக்கும்
விழிவருடலின்போது
இமைதாழ்த்தி
இருமனம் கலந்திருக்கும்
இப்போதும் நான்
நிற்கிறேன் உன் அன்பு
வேண்டி
யாசகம் கேட்டபடி
நிற்கிறேன் உன் அன்பு
வேண்டி
யாசகம் கேட்டபடி
என்னை புரிந்துகொள்ளும்
ஓரடிகூட
நகர்தலில்லை
யாசிக்கிறேன் என்றறிந்தபோதும்
ஓரடிகூட
நகர்தலில்லை
யாசிக்கிறேன் என்றறிந்தபோதும்
விளயாதமண்ணில்
விழுந்த மழைத்துளியானேன்
காய்ந்து கருகி
காற்றுடன் கலந்தபடி........
விழுந்த மழைத்துளியானேன்
காய்ந்து கருகி
காற்றுடன் கலந்தபடி........
No comments:
Post a Comment