Monday 16 September 2013


உன்னைநினைத்து 

உன்னைநினைத்து


என்னைமறந்தேன் 


என்னை மறந்து


என்னைமறந்து 

உன்னையே மீண்டும்

மீண்டும் நினைத்தேன்,,,,,,

உந்தன்நிழலாக

என் உயிர்தேடி அலைந்த்தேன்

எந்தன் நிழல் இழந்து

உந்தன் நிழலாகிப்போனேன்,,,,,

No comments:

Post a Comment