Friday 27 September 2013


உள்ளத்தில் நெருக்கம்
உணர்வுகளின் பெருக்கம்
கொள்வதும் இனிக்கும்
கொடுப்பதும் பிடிக்கும்
மனதில் கிறக்கம்
மயங்கவைக்கும்
மாலை வந்தால்
மனம் தேடத்தொடங்கும்


No comments:

Post a Comment